நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை இது.
மலச்சிக்கல், இருமல், வாய்ப்புண், கண் நோய்கள், நீரிழிவு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மட்டுப்படும்.
செரிமானக் கோளாறுகளால அவதிப்படுபவர்களுக்கு உணவுப்பாதை, குடல் இயக்கம் சீரா செயல்பட இந்த சூரணம் உதவும்.
Reviews
There are no reviews yet.