துவர்ப்புச்சுவை கொண்ட ஆலமரப்பட்டைகளில் புண்களை குணமாக்கும் பல்வேறு வேதிப்பொருள்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துவர்ப்புச் சுவையுள்ள மூலிகைப் பொருள்கள், புண்களை குணமாக்கும் மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. புண்களைக் கழுவும் `மருந்து நீராகவும்’ இந்த ஆலமரப் பட்டை குடிநீரைப் பயன்படுத்தலாம்.
ஆலம்பட்டையை இடித்து சாறு பிழிந்து 10 பங்கு நீர் சேர்த்து குடித்துவர நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) கட்டுப்படும்.
ஆலமரத்தின் பட்டையை குடிநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், ஈறுப்புண், வாய்நாற்றம் போன்றவை நீங்கும்.
ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மேகம், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணமாக்கி உடலுக்கு வலிமையை தரக்கூடியவை.
The banyan tree is an ephiphytic plant species which is found in tropical and warm temperature regions in the world. Ficus carica is one of the ancient flowering plants. It contains fruits that are called fig. This plant has been cultivated since ancient times, and now it is grown whole over the world. The leaves, fruits, and bark of this plant are used to treat many diseases.
Reviews
There are no reviews yet.